சென்னை: சென்னையில் போராடும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல், ராஜ்மோகன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சென்னையில் போராடும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை!

More Stories
மாசி மகாமக விழா ஏற்பாடுகள்: செப்.10 கும்பகோணத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு
“பள்ளிக்கரணை சதுப்புநில எல்லைகளை உடனடியாக வரையறுக்க வேண்டும்” – அன்புமணி கோரிக்கை
மேட்டூர் அணைக்கு குறைந்த நீர்வரத்து.!! விவசாயிகள் கவலை