மார்ச் 3
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்டம் வாலிபாளையம் பகுதிக்கு உட்பட்ட 34 வது வார்டில் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ.மாநகரச் செயலாளர் டி கே டிமோ நாகராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி
பகுதி செயலாளர் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார்.
34 வட்டக் கழக செயலாளர் பி ஆர் இளங்கோ தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் திமுக கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்…

More Stories
மதுரை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்
‘முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?’ – நாங்குநேரி சம்பவத்தில் இபிஎஸ், விஜய் கண்டனம்
நாங்குநேரி கொலை: 6 பேரிடம் விசாரணை – பொதுமக்கள் சாலை மறியலால் போலீஸார் குவிப்பு!