April 21, 2026

பழனியில்,  பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  25 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026-யை  புறக்கணிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்

Spread the love