April 29, 2026

பழனியில் ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அருகினில் கோயில் நிர்வாகி காணியாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளனர்

Spread the love