2026-2027 ஆம் கல்வி ஆண்டில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 01.06.2026 நேற்று நடைபெற்றது. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவியர் சேர்க்கையினை கல்லூரியின் தாளாளர் / திருக்கோயிலின் இணைஆணையர் அவர்கள் மற்றும் கல்லூரியின் செயலர் / திருக்கோயிலின் துணைஆணையர் அவர்களும் துவக்கி வைத்தார்கள் . கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்
பழனி பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)சின்னக்கலையம்புத்தூர், பழனி.

More Stories
அதிமுக நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து மறைவு திண்டுக்கல் மாவட்ட அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
21 ஆண்டுகள் காத்திருப்பு… கையில் வந்த அரசு வேலை! ஆனா சேர முடியாத சோகத்தில் 60 வயது முதியவர்!
தேனி மாவட்டம்