பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில், பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சண்முகவேலு, மாவட்டச் செயலாளர் பரமசிவம், கே மணிகண்டன், ஆர் முருகானந்தம், செந்தில்குமார், பாலாஜி, மௌனகுருசாமி, கீர்த்தனா, குமரேசன், பாலசுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்

More Stories
வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம்
மெட்ரோ பயணிகளே அலர்ட்! நாளை முதல் பழைய கார்டுகள் செல்லாது; உடனே இதைச் செய்யுங்க!
நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கினார்.