பழனி மார்ச் 17
பழனி முருகன் மலைக் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து சென்று வர மின் இழுவை ரயில்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மின் இழுவை ரயில், மேல் தளத்தில் மின் கசிவு காரணமாக மின் இழுவை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்பு கோயில் பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மின்கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்பு, நேற்று மாலை நாலு மணி முதல் மீண்டும் மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் மனமகிழ்ச்சியுடன் மின் இழுவை ரயில்களில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி சென்றனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்