பழனியில் வ உ சி மன்றம் சார்பாக, பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, 10.03.26 பால்குட ஊர்வலம், அன்னாபிஷேகம் மற்றும் உற்சவ சாந்தி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, இன்று எஸ்.பி.அசோக் பெருமாள் அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் அசோக் பெருமாள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் பி.ஆர்.ஓ.முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர் குகன், அமைப்பு செயலாளர் துர்க்கா கணேசன், ஆவின் ரவி, முருகானந்தம், செய்தியாளர் வின்னர்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பழனி

More Stories
குழந்தைக்குப் பெயர் சூட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்துவாக்கு கேட்டார்.
திண்டுக்கல் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தீர்மானம் தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.