பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை அவரவர் படித்த பள்ளிகளில் இன்று (ஜூலை 30) முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும்.
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படும்

More Stories
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்
பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை: மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு