முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த அமைச்சர் ரகுபதி…
புதுக்கோட்டை கீழ 3 ஆம் வீதியில் உள்ள ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருமயம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்…
More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு