மே 29
அஇஅதிமுக நல்லூர் பகுதி கலை பிரிவு செயலாளர் சுதாகரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கேபிஜி மகேஷ்ராம் மற்றும் எஸ்.பி. மணி அவர்களின் ஏற்பாட்டில் மாநகர் மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான பாலமுருகன் தலைமையில் இணைந்த நிர்வாகிகள் பகுதி அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் மணிகுமார்.பகுதி கலைபிரிவு இணை செயலாளர் ரகுபதி.மகளிர் அணி துணை தலைவர் தேன்மொழி.பகுதி மகளிர் அணி இணை செயலாளர் கண்ணகி.
பகுதி விவசாய அணி இணை செயலாளர் ராமசாமி.மீனவர் அணி இணை செயலாளர் குமார்.பகுதி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொருளாளர் செந்தில்குமார்.பாசரை துணை செயலாளர் ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்

More Stories
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.
பெரியகுளம்