மே 25
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொங்கலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் 25க்கும் மேற்பட்டோர்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க செல்வராஜ் அவர்கள் தலைமையில் இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அசோகன். சிவாச்சலம். மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

More Stories
திருவான்மியூரில் பள்ளி, கோயில் அருகே விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை
பழனி பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வார வேண்டும்
26-05-26