April 10, 2026

இராசிபுரம்:தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பொதுமக்களிடம் விளக்கம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.மதிவேந்தனை ஆதரித்து கழகத் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அத்தனூர் பேரூராட்சியில் மக்களிடையே உரையாற்றி அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார் .

Spread the love