இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தேர்தல் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. காதர் பாட்சா முத்துராமலிங்கம் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் பெண்கள் நிர்வாகிகள் இணைந்து முகமது காசி அப்பா தர்கா, பட்டாணியப்பா தர்கா உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடான பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது