ஈரோடு செங்கோடம்பாளையத்தில் செந்தூர் வேலவன் நிதி நிறுவனத்தை த மா கா தலைவர் ஜிகே வாசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுரேஷ் மூப்பனார், மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜ், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், தெற்கு மாவட்ட தலைவர் வி பி சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் எஸ் டி சந்திரசேகர், கொங்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், துணைத் தலைவர் கார்த்திக் கண்ணன், மேத்தா கந்தசாமி, செல்வகுமார், கவின் பிரசாத், பேட்டை யுவராஜ், பாரிசன்பாய், ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிதி நிறுவன பங்குதாரர்கள் விஜயபாஸ்கர் சரண்யா, கௌரிசங்கர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர்.
ஈரோடு செங்கோடம்பாளையத்தில்

More Stories
திடீரென காலியான சென்னை! தலைநகரிலிருந்து ஓட்டு போட இத்தனை லட்சம் பேர் சென்றுள்ளார்களா?
“யார் ஆட்சிக்கு வந்தாலும்…” – வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் வைத்த கோரிக்கை
ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் .