மார்ச் 14-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 26-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் கே. ரங்கசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் துரை கதிரவேல், திருப்பூர் மாவட்ட தலைவர் சிவநாதன், சேலம் மாவட்ட செயலாளர் ஆர். செல்லப்பன், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பிரசாத், கோவை மாவட்ட தலைவர் ரவிக்குமார், செயலாளர் கொங்கு ரமேஷ், சேலம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் செல்விகுமார், மகளிர் அணி நிர்வாகி சந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

More Stories
பெரம்பலூர், மார்ச்.15-
தேனி மாவட்டத்தில்
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் அதிபர் செந்தில்குமார், இளைஞர் அணி நிவாஸ்தீன், தவ்பிக் அஹமது ஆகியோர் பங்கேற்றனர்