மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துணை இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்தார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் மோடி பெயரில் அவர் அர்ச்சனை செய்தார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் உள்ளிட்ட பாஜவினர் கலந்துகொண்டனர்.

More Stories
மெட்ரோ பயணிகளே அலர்ட்! நாளை முதல் பழைய கார்டுகள் செல்லாது; உடனே இதைச் செய்யுங்க!
நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கினார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்