திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மேயர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் குமார் அவர்களுக்கு பெரிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் தம்பி குமாரசாமி ஏற்பாட்டில் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநகர செயலாளர் டி கே டி மூ நாகராஜ் தொகுதி பொறுப்பாளர் ராம்குட்டி வாலிபாளையம் பகுதி செயலாளர் பி ஆர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மாநகராட்சி
format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 1; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 273.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Sunny, icon:0, weatherInfo:101;temperature: 39;

More Stories
*நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்/ அமைச்சர் மா. மதிவேந்தன் தனது மனுவை, இராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். திமுக அரசின் சிறப்பு வாய்ந்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கூட்டணி பலம் ஆகியவை தங்களுக்கு வெற்றியை தேடி தரும் என நம்பிக்கை தெரிவித்தார்*.
இராசிபுரம்: 5 ஆண்டு சாதனையை பட்டியலிட்ட அமைச்சர் மா.மதிவேந்தன்…
திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்