இந்த நிகழ்வின் போது மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்.மகராசி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.ஜெபஸ்டின், ஊராட்சி மன்ற தலைவர்.சுவேதா கணேஷ், துணைத்தலைவர்.விஜய்,
ஊராட்சி செயலாளர். முரளிகாந்த்,
வார்டு உறுப்பினர்கள் ஜெயந்தி ராமமூர்த்தி ஊக்குனர்.ரேகா மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்.கலைச்செல்வி, உதவி பொறியாளர்.கார்த்திக், ஆகியோர் அம்பேத்கர் நகர் கால்வாய் பகுதிகளை உறிஞ்சு குழாய் வழியாகச் செல்லும் கழிவுநீர்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்

More Stories
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில்
தேனி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் சரகத்தில் (16.06.2026) அன்று இலட்சலபட்டி கிராமத்தில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவ இடத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு இக்கொள்ளை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்.