திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுகாதார உட் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பூங்கா மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சாலை பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் ஆகியவை அமர்ஜோதி கார்டன் பகுதியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் துவக்க விழா நடைபெற்றது அந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ். மரு. மணிஷ் நாரணவரே இ.ஆ.ப. திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்