திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மனிஷ் நாரணவரே இ .ஆ. ப அவர்கள் சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கமித்திரை முன்னிட்டு தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கமித்திரை
இணை இயக்குனர் வேளாண்மை எம் ஆதி சாமி
துணை இயக்குனர் வேளாண் விற்பனை வணிகம் எஸ்.சண்முகசுந்தரம்
வேளாண் விற்பனை சங்க செயலாளர் எஸ் வெங்கடாஜலம்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
வேளாண்மை பி மீனாம்பிகை

More Stories
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை அரியமான் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட நகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோமுட்டியேந்தல் கண்மாயின் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம மக்கள் மற்றும் கண்மாய் சங்க நிர்வாகிகளின் முன்னிலையில், துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அடிவாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவர்களுக்கு நோட்புக்குகள் வழங்கப்பட்டன.