February 27, 2026

தூத்துக்குடி மாவட்டம், வடபாகம் அருள்மிகு ஸ்ரீ சந்தணமாரியம்மன் அம்பாள் திருக்கோயிலில் புதன்கிழமை அன்று காலையில் திலகவதியார் மாதர் கழகத்தினரால் திருவாசகம் முற்றோதுதல், அன்னம் பாலிப்பும் சிறப்பாக நடைபெற்றது.

Spread the love