April 5, 2026

தேனி மாவட்டத்தில் நூறு சதவீதம் ஓட்டுபதிவை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் பங்கேற்ற மூன்றுசக்கர வாகன விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் நூறு சதவீதம் ஓட்டுபதிவை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் பங்கேற்ற மூன்றுசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலத்தில் தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜித்சிங் ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். மூன்றுசக்கர வாகனத்தில் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.டி.ஆர்.ஓ.ராஜகுமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட மாற்றுதிறனாளிகளின் நல அலுவலர் காமாட்சி மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Spread the love