தமிழக முதல்வரால் அடையாளம் காணப்பட்ட பா. ராணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி இது முன்னேற்றத்திற்கான ஆட்சி என்றும் /ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு மிகப்பெரிய திட்டங்களை வழங்கியுள்ளது என்றும் பேசினார் .
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘ஸ்டாலின் முகாம்கள்’ நடத்தப்படும்
மரியநாதபுரம், தேவசகாய நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் மானமிகு. I.P. செந்தில் குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.