பழனி ஜனவரி 28
பழனி தாலுகா கீரனூர் பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர் அப்பொழுது பொதுமக்கள் தங்களுக்கு பாத்தியப்பட்ட கிணற்றை காணவில்லை என்ற வாசகம் ஏந்தியபடி வந்தனர். காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது, பழனி கீரனூர் பேரூராட்சியில் மூணாவது வார்டில் பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு தற்பொழுது ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதை மீட்டு பொதுமக்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்