பழனி மார்ச் 17
பழனி முருகன் மலைக் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து சென்று வர மின் இழுவை ரயில்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மின் இழுவை ரயில், மேல் தளத்தில் மின் கசிவு காரணமாக மின் இழுவை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்பு கோயில் பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மின்கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்பு, நேற்று மாலை நாலு மணி முதல் மீண்டும் மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் மனமகிழ்ச்சியுடன் மின் இழுவை ரயில்களில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி சென்றனர்.

More Stories
இராசிபுரம் அருகே வியாபாரிகளிடமிருந்து ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 6,84,980 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் .
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
நெல்லை அருகே எரிந்த நிலையில் இருந்த காரில் 4 சடலங்கள் மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை!