பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், ஸ்ரீ கந்த விலாஸ் அதிபர் என்.செல்வகுமார், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி அறக்கட்டளை சுந்தரம், முன்னாள் கோயில் சூப்பிரண்டு முருகேசன், முருகன் சா மில் காலிங்கராயன், மருதுசாமி, கோயில் குருக்கள் கார்த்தி பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்
பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது

More Stories
“யார் ஆட்சிக்கு வந்தாலும்…” – வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் வைத்த கோரிக்கை
ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் .
புதுக்கோட்டை