பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருவாரூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டையொட்டி ஆலோசனைக் கூட்டம். மாவட்ட தலைவர் ஜே பி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என்.பாஸ்கர், கண்பத் கிரேண்ட் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், ஜெகதீஸ், ராதாகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன், பங்கேற்றனர்
மாநில மாநாட்டையொட்டி ஆலோசனைக் கூட்டம்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்