மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.02.2026)
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மணப்பச்சேரி ஊராட்சி எம்.வெள்ளாளபட்டி நடுநிலைப் பள்ளியில் பயிலும் 7 வகுப்பு மாணவ மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், வாசித்தல்,எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்கள் குறித்து ஆய்வு செய்தார்
More Stories
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பேற்பு
தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் என்ன?
இராசிபுரம்:ஏரியில் பற்றி எரிந்த தீ … மர்ம நபர்கள் தீ வைத்தனரா காவல்துறையினர் விசாரணை.