சென்னை: மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து 3.7 லட்சம் புகார்கள் வரவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு 2 மடங்கு 3 மடங்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டண புகார் தொடர்பாக வழக்கமான ஆய்வுதான் என்று அவர் கூறியுள்ளார்.
மின்கட்டணம் அதிகரிப்பு புகார் : அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு