சென்னை: மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து 3.7 லட்சம் புகார்கள் வரவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு 2 மடங்கு 3 மடங்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டண புகார் தொடர்பாக வழக்கமான ஆய்வுதான் என்று அவர் கூறியுள்ளார்.
மின்கட்டணம் அதிகரிப்பு புகார் : அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

More Stories
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” – டிகே.சிவகுமார் வேண்டுகோள்
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் சீற்றம்: பாம்பன் – குருசடை தீவு படகு சவாரி நிறுத்தம்
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் – டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உத்தரவு