பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மூத்த தம்பதியினருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் துணை ஆணையர் வெங்கடேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் சுரேஷ், கோவில் சூப்பிரண்டு அழகர்சாமி, திருக்கோவில் லட்சுமிநாராயணன், பேஸ்கார் ராஜா, மணியம் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர்

More Stories
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
“ரூ.1500 கோடி லஞ்சம்… மனமகிழ் மன்ற உரிமம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை” – அன்புமணி
கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணி: அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு