பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மூத்த தம்பதியினருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் துணை ஆணையர் வெங்கடேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் சுரேஷ், கோவில் சூப்பிரண்டு அழகர்சாமி, திருக்கோவில் லட்சுமிநாராயணன், பேஸ்கார் ராஜா, மணியம் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர்

More Stories
திருப்பத்தூர் மாவட்டம்
கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு
ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்