பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மூத்த தம்பதியினருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் துணை ஆணையர் வெங்கடேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் சுரேஷ், கோவில் சூப்பிரண்டு அழகர்சாமி, திருக்கோவில் லட்சுமிநாராயணன், பேஸ்கார் ராஜா, மணியம் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது