July 29, 2026

திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவர் முன்னாள் முதல்வரை சந்தித்தார் 

ஜூலை 28

திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவரும் 32 வது வார்டு திமுக கழக செயலாளருமான தம்பி ஆர் கோவிந்தராஜ் அவர்கள் சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக கழக தலைவருமான திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்ற அப்போது அவருக்கு புத்தகத்தை வழங்கினார். உடன் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Spread the love