சென்னை: அரசு பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நடந்த ஆய்வின்போது வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
More Stories
பெங்களூரு செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை: திருவள்ளுவர் சங்கம் ரூ.10 லட்சம் நிதி
‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்
புதிய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்பு; – பிரஹலாத் ஜோஷி முன் இருக்கும் 3 சவால்கள்!