பழனி ஆகஸ்ட் 23
பழனி அடிவாரம் பாளையத்தில் உறங்காப் புளியான் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அன்னதான விருந்து, குத்து விளக்கு பூஜை, உலக நன்மைக்காக சிறப்பு யாகம் போன்றவைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பழனி தொகுதி ரவி மனோகரன் எம் எல் ஏ பங்கேற்றார். இதில் கோவில் பொறுப்பாளர் உறங்கடி சித்தர் சுராங்கனி கணேசன் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.

More Stories
தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
பழனிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்மூன்று பேர் கைது
ஈரோடு