ஒட்டன்சத்திரம் பகுதியில் பிப்:12-ல் மின்சாரம் நிறுத்தம். ஒட்டன்சத்திரம் அக்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் அக்டோபர் (12.2.2026) வியாழன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஒட்டன்சத்திரம்,புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை,வடகாடு மலை கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா: ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி!
சித்திரை திருவிழா எதிரொலி: மதுரையில் ஒரு கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா? இதை பாருங்க!
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டுஇன்று ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்து