பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு 7வது வார்டு மகளிர் சார்பாக பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்தனர் இதில் 7வது வார்டு மூத்த நகர்மன்ற உறுப்பினர் கே.சுரேஷ் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை கீர்த்தனா பார்த்திபன், மல்லிகா, வாணி கணேசன், முத்து கோவிந்தன், கோகிலா கணேசன், மகேஸ்வரி, செல்வராணி தண்டபாணி, பாலாமணி அண்ணாதுரை ஆகியோர் செய்தனர். மகளிர் கலந்து கொண்டனர்

More Stories
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை:-
ஆம்பூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரிப்பு
மதுரையில் 2012-ல் அரங்கேறிய சம்பவம்.. 9 பேருக்கு சாகும் வரை சிறை.. கரூர் நீதிமன்றம் உத்தரவு!