பிப் 23
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் புகழ் தமிழாய்வுச் செம்மல் விருது பெற்றார்.உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், ஒளவைக் கோட்டம் சார்பில் 24வது உலகத் தமிழாய்வு மாநாடு நடைபெற்றது.மாநாட்டில் திரைப்பட இயக்குநர் புகழ் தமிழாய்வு செம்மல் விருது பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மேனாள் துணைத்தூதர் அ.நடராஜன், சமூக சேவகர் தம்பி ராஜா (எ ) ஏ.பி.முகமது, உள்ளிட்ட பலருக்கும் மாநாட்டு இயக்குநர் கலைவேந்தன் மற்றும் ஒளவைக் கோட்ட புரவலர்கள் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆய்வுக்கட்டுரை கருத்தரங்கில் பங்கேற்க பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

More Stories
வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம்
மெட்ரோ பயணிகளே அலர்ட்! நாளை முதல் பழைய கார்டுகள் செல்லாது; உடனே இதைச் செய்யுங்க!
நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கினார்.