February 24, 2026

தமிழகத்தில் பாஜக, என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு கூட்டணி பயம் ஏற்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துணை இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்தார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் மோடி பெயரில் அவர் அர்ச்சனை செய்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் உள்ளிட்ட பாஜவினர்  கலந்துகொண்டனர்.

image.png
Spread the love