திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுகாதார உட் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பூங்கா மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சாலை பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் ஆகியவை அமர்ஜோதி கார்டன் பகுதியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் துவக்க விழா நடைபெற்றது அந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ். மரு. மணிஷ் நாரணவரே இ.ஆ.ப. திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவர்

More Stories
திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா: ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி!
சித்திரை திருவிழா எதிரொலி: மதுரையில் ஒரு கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா? இதை பாருங்க!
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டுஇன்று ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்து