தேனி மாவட்ட விளையாட்டு விளையாட்டு அரங்கத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் மை பாரத் மாவட்ட அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
தேனி மாவட்ட

More Stories
மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் முடித்து வைப்பு
சோழவந்தானில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி க்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் வெள்ளாளர் முன்னேற்றக் கழக எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
முதியோர் உதவித்தொகை-3200 ரூபாய் வரவு வைப்பு-முக ஸ்டாலின் அறிவிப்பு!