மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (18-3-2026)
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 முன்னிட்டு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
“சபாநாயகி” என்ற கதாபாத்திரத் தின் வாயிலாக பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரங்கோலி கோலத்தை பார்வையிட்டு, 100% வாக்களிப்பa ம் என sஉறுதிமொழி எடுத்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்

More Stories
Rain | மார்ச் 20 வரை இப்படித்தான்.. விடாமல் கொட்டப்போகுது கனமழை.. கோடையில் வெதர்மேன் கொடுத்த குளுகுளு அப்டேட்..!
தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசினார்.
மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அச்சக உரிமையாளர்கள் வங்கிகள் கல்யாண மண்டபம், வட்டி தொழில் புரிவோர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற புகைப்படம் 17-3-2026