திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்ற தர வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் அறிவுறுத்தல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பூத் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்ற தர வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் அறிவுறுத்தல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பூத் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்
திருப்பூர் வடக்கு மாவட்ட

More Stories
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில், வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலர்கள், கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தைத் திணிக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்