வீதி வீதியாக சராசரி மக்களை சந்தித்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என துண்டு பிரச்சுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வந்த நிலையில், ராசிபுரம் நகர் பகுதியில் தற்போது தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசிபுரம் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு ..

More Stories
தேர்தலில் போட்டியிடுவதால் பதவியை ராஜினாமா செய்தார் தஞ்சாவூர் மேயர்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 115 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு, நாமக்கல் சட்டசடைப தொகுதி வேட்பாளர் ராணியை ஆதரித்து பேசினார்.