இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தேர்தல் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. காதர் பாட்சா முத்துராமலிங்கம் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் பெண்கள் நிர்வாகிகள் இணைந்து முகமது காசி அப்பா தர்கா, பட்டாணியப்பா தர்கா உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடான பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு