பழனியில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர், முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர் இதில் பழனி சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் பிரவீன்குமார், மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், மூத்த நிர்வாகி மகுடீஸ்வரன், நகரச் செயலாளர் மிதுன் மனோகரன் பங்கேற்றனர்
பழனியில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர், முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்

More Stories
அதிமுக நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து மறைவு திண்டுக்கல் மாவட்ட அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
21 ஆண்டுகள் காத்திருப்பு… கையில் வந்த அரசு வேலை! ஆனா சேர முடியாத சோகத்தில் 60 வயது முதியவர்!
தேனி மாவட்டம்