கோட்டாட்சியர் அரசு மரியாதை செய்தார்
பழனி ஜூன் 7
பழனி அருகே உள்ளது சாமிநாதபுரம் இந்த ஊரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவரது மகன் ஜெகன் வயது 21 டிப்ளமோ பட்டதாரி. இவர் உடுமலை ஆயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் மடத்துக்குளம் அருகே டூவீலரில் வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை ஒட்டி அவரின் பெற்றோர்கள் ஜெகனின் உறுப்புகளை தானம் வழங்குவதாக கூறினர். அதனால் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதையொட்டி பழனி ஆர் டி ஓ கண்ணன், வாலிபர் ஜெகனின் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செய்தார்.

More Stories
பழநி முருகன் கோயிலில் பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் அமைச்சர் ரமேஷ்
கீழக்கரையில் கந்தூரி விழாராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைத்தெருவில் அமைந்துள்ள “18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா”வில் 852ஆம் ஆண்டு கந்தூரி விழா ஆன்மிகச் சூழலில் சிறப்பாக நடைபெற்றது. தர்ஹா வளாகம் முழுவதும் பக்தர்களின் பெருந்திரளால் நிரம்பி, மெளலிது ஓதுதல், சிறப்பு துஆ பிரார்த்தனை மற்றும் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.நிர்மல்குமாரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் புஸ்தகம் வழங்கினார்.