உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் திருப்பூர் மாநகர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதி கழகம் சார்பில் வார்டு எண் 4,5,8, ஆகிய வார்டுகளில் அன்னதானம் வழங்கும் விழா பகுதி செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் பொருளாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது இதில் வட்டக் கழக செயலாளர்கள் சந்திரசேகர். கல்யாணசுந்தரம். ஜோதிவேல். மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்
அன்னதானம் வழங்கும் விழா பகுதி செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் பொருளாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது

More Stories
திருப்பூர் மாவட்டம்
அமைச்சர் ரமேஷ் ‘ரகசிய’ ஆய்வு, ‘சிக்கிய’ அர்ச்சகர்கள்… – திருச்செந்தூர் கோயிலில் நடந்தது என்ன?
ராசிபுரத்தில் அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு.