மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியில் உள்ள அருள்மிகு பாண்டுரெங்கன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதன் முதல் நாள் இரவு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்று வணங்கி மகிழ்ந்த கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், இந்த மண்ணின் மைந்தர் சு.வெங்கடேசன் கோவிலின் திருப்பணியின் பெரும் கொடையாளர், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளித் தாளாளர், இந்த மண்ணின் மைந்தர் ஆர் கே. சேதுராமன் தம்பதியர்.
ஏராளமான பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அறங்காவலர் ரெ. ராஜேஷ் மற்றும் ஆன்மீகப் பெருமக்கள் இதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
சர்வசாதகம் கூடலழகர் திருக்கோவில் கே. ஸ்ரீ நிவாசன் என்ற சுரேஷ் பட்டர் குழுவினர்.
கோவில் பூசாரி பி. நாராயணசாமி அர்ச்சகர் பி. அழகர் ராஜா.
ஹார்வி மக்கள் நல மையம் தலைவர் கே. செல்வராஜ், பட்டேல், ராஜேந்திரன், ஜி. அய்யல்ராஜ், அ. அரவிந்தன், சந்தான கிருஷ்ணன், சேகர், கணபதி, துர்காராம், பாலகிருஷ்ணன், சுப்புராம் உள்ளிட்ட நண்பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்தப் பகுதியின் தொன்மையான கோவில் இது.
வாழிய இறைப்பணி வாழியவே.


More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.