ஜூன் 30
எஸ் டி பி ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி காங்கயம் ரோடு தனியார் திருமண மஹாலில் மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளர் ஜாபீர் அஹமது வரவேற்றனர் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி சிறப்புரையாற்றினார் இதில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சமீருல்லா. உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மாவட்ட செயலாளர் இதயத்துல்லா நன்றியுரை ஆற்றினார்

More Stories
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 10- மற்றும் 12- ஆம் வகுப்பு அரசு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வெள்ளிப்பதக்கம்
வடுகபட்டி அரசு பள்ளியில், பரிசளிப்பு விழா தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2025-2026ம் கல்வியாண்டில் 10ம் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக போடி குறிஞ்சி டெக்னாலஜி சொலுசன் நிர்வாக தலைவர் பிரபு கலந்துகொண்டு,மாணவிகளு
பெருமுளை முத்தையா சுவாமி பச்சையம்மன் திருக்கோவிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம்